“அன்புத்தோழி”
எப்போது தோழியே......
என்னுள் நீ புகுந்து.....
என்னை நான் மறந்து....
எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல்.....
என்றும் உன் நினைவுகளுடன்.....
எண் எழுத்து மறந்து போனது.....
என்றேனும் என் நிலைமை நின்னுள் தொடர்வது.....
எப்போது தோழியே.....
எப்போது தோழியே......
என்னுள் நீ புகுந்து.....
என்னை நான் மறந்து....
எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல்.....
என்றும் உன் நினைவுகளுடன்.....
எண் எழுத்து மறந்து போனது.....
என்றேனும் என் நிலைமை நின்னுள் தொடர்வது.....
எப்போது தோழியே.....
No comments:
Post a Comment