என்னுள் கதிராய் முளைத்து....
உதிரா பூக்களாய் மலர்ந்து....
சதிராய் எங்கும் தெளித்து....
நான் மருங்கி நிற்கையிலே........ ,
சோளம் முறைத்துக் கூறியது,
“ என்னை முறைத்து
உதிரா பூக்களாய் மலர்ந்து....
சதிராய் எங்கும் தெளித்து....
நான் மருங்கி நிற்கையிலே........ ,
சோளம் முறைத்துக் கூறியது,
“ என்னை முறைத்து
ப் பார்த்தது போதும்.....,
போற்றிப் பாடடி பெண்ணே”!.....
அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளமாய் இதோ தெம்மாங்கு பாட்டு......:
(பல்லவி)
மஞ்சள் பல் அழகி.....
மயக்கும் உடை அழகி....
மண்ணில் நீ சாயும் வரை.....
மங்காத சிரிப்பழகி..... (மஞ்சள்)
(அனு பல்லவி)
குழந்தை முதல் கிழவன் வரை.....
கிள்ளத் துடிக்கும் உன் உருவம்.....
ஏழை முதல் செல்வ்னதனும்.....
ஏக்கமுடன் உருகும் உருவம்.... (மஞ்சள்)
(சரணம்)
போற்றிப் பாடடி பெண்ணே”!.....
அவ்வளவு தான், மடை திறந்த வெள்ளமாய் இதோ தெம்மாங்கு பாட்டு......:
(பல்லவி)
மஞ்சள் பல் அழகி.....
மயக்கும் உடை அழகி....
மண்ணில் நீ சாயும் வரை.....
மங்காத சிரிப்பழகி..... (மஞ்சள்)
(அனு பல்லவி)
குழந்தை முதல் கிழவன் வரை.....
கிள்ளத் துடிக்கும் உன் உருவம்.....
ஏழை முதல் செல்வ்னதனும்.....
ஏக்கமுடன் உருகும் உருவம்.... (மஞ்சள்)
(சரணம்)
உள்நாடு வெளிநாடு பேதமில்லை உன்னோடு.....
உன்னுடனே பல காலம் வாழ்க்கை நடத்தும் ஏழை நாடு....
மறையாதடி உன் புகழ்.....
மனிதன் மண்ணில் மறையும் (மஞ்சள்)
மனிதன் மண்ணில் மறையும் (மஞ்சள்)
No comments:
Post a Comment